உன் பூப்பாதங்கள்
பட்டபின்புதான்
பூமியென்ற அகலிகை
புனிதமடைந்தாளோ
செவ்வாய், 12 ஜூலை, 2011
செவ்வாய், 5 ஜூலை, 2011
கடன்
கடன்பட்டான் நெஞ்சம்போல
உடன்பட்ட கம்பனுக்கு
குடமுடைத்து குழந்தைவரும்
காலம்தொட்டு மனிதரெல்லாம்
வடம்பிடித்து இழுத்திடுவர்
தாய்கொடுத்த பால்கடனும்
தந்தையிடம் நூல்கடனும்வாய்விட்டு கேட்டிடாத
பொய்யான இவ்வுடலை
உடன்பிறந்த கடனாக
திடம்கொண்டு சிக்கனமாய்
பரலோகம் தொட்டவரும்
கடனென்றால் அஞ்சிடுவர்
கைகூப்பிக் கெஞ்சிடுவர்
விடமென்றால் என்னவென்று
வினவிடுவர் எல்லோரும்
கடன்பட்டு மீண்டிடுவீர்
கண்ணுறக்கம் கொண்டிடுவீர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)