என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .
தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.
கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.
ஞாயிறு, 5 ஜூலை, 2009
அமாவாசை-பவுர்ணமி ._ _
தாவணி
வட்டுச் சோறு
அமிர்தத்தை கடைந்ததாய்
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)