

துவாரகையின் துயில்கலைத்த பங்குஉனக்கிருக்கு
துளிர்க்கும்போது உன்மேனி சொந்தமில்லை உனக்கு
தூதுவனாய் காற்று வந்தால் கவிபடிப்பாய் அனைத்து
புல்லாகிப் போனபோது பூக்காத உன்மேனி
புண்ணாகிப் போனாலும் புன்னகைக்கும் புதுஞானி
வில்லாகிப் போனபோது பாடாத இசைத்தேனீ
கல்லாகிப் போனவரையும் கரைத்துவிடும் கவிஞானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக