
உலகை உய்த்ததோ
ஆழி கிளர்ந்ததோ
அலைகளால் அழிந்ததோ
காளி பிறந்ததால்
தாலிகள் அறுந்ததோ
வேள்விகள் அழிந்ததால்
வேலிகள் உடைந்ததோ
சாதிகள் தெரிந்ததா
பிணசாதிகள் பார்க்கையில்
கேள்விகள் பிறந்ததோ
கேண்மைகள் புரிந்ததோ
இதுதானா இயற்கை
எப்போதுதீரும் இதன்வேட்க்கை
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட வாழ்க்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக