ஞாயிறு, 5 ஜூலை, 2009

வட்டுச் சோறு

அமிர்தத்தை கடைந்ததாய்
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக