ஞாயிறு, 5 ஜூலை, 2009

அமாவாசை-பவுர்ணமி ._ _



அமாவாசை .

வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .


பவுர்ணமி .

பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக