ஞாயிறு, 5 ஜூலை, 2009

தாவணி


கிராமத்துக் கிளிகளின்
பருவத்தை பறைசாற்றும்
பண்பாட்டுப் பட்டயம் .

தாவும் வணிதைகளால்
மேவிடும் பொழுதெல்லாம்
லாவணி படித்திடும்
தாவணிக் கவிதைகள் .


தேவதைகளின் தேசத்தில்
தேர்தல்கள் நடப்பதில்லை
அணிந்தவர் அனைவரும்
அலங்கரிக்கப்பட்டவர்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக