புதன், 27 மே, 2009

மலர்கள் பேசினால்

மலர்கள் இங்கே பேசுகின்றன
மனிதர்களைப் பார்த்து ஏசுகின்றன
காதலியை மயக்க கனகாம்பரம் மல்லி
கடவுளை வணங்க கதம்பம் அல்லி
இறந்தவர்களைப் புதைக்க நாங்கள்
இங்கே இறக்கின்றோம்
சுதந்திரம் என்றுபேசும் சுயநலவாதியே
எங்கள் சுதந்திரம் எங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக